• Tuesday, October 13, 2009

    ஆராரோ ஆரிரரோ கண்மணியே கண்ணுறங்கு

    ஆராரோ ஆரிரரோ
    கண்மணியே கண்ணுறங்கு
    அன்னையவள் கண்முன்னே
    கண்ணுறங்கு கண்மணியே
    தாயழுது.. நானழுது.. ஊரழுது.. உறவழுது..
    நாய்கூட இரங்கவில்லை சேயழுது இரங்கிடுமோ செல்வமகனே!
    கண்ணுண்டு கருணையில்லை
    பெண்ணுண்டு தாய்மையில்லை
    உறவொன்று அங்கு உண்டு
    உதவிஎன்று ஒன்றுமில்லை

    Monday, October 12, 2009

    காதல்தானே செய்தேன்..!


    ஆதவா நீ போகும்போது
    என் நினைவில் கொஞ்சம் கடனாய் எடுத்துசெல்
    நினைவின் சுமைகள் நித்தம் என்னை நெருடிக்கொல்கிறதே
    கண்கள் தூங்கும் நேரம் மனம் தாண்டவம் ஆடிடுதே
    கண்கள் விழித்த நேரம் மனம் மண்ணுள் துயில்கிறதே
    உலகும் செய்த பாவம் பல ஊரார் செய்த பாவம்

    Saturday, October 10, 2009

    நீதானே..நினைவாக.


    சின்னஞ்சிறு மொட்டுக்கள்
    சிட்டுக்களாய் சிறகடித்துதிரிந்த
    சிப்பிக்குள் இரட்டை முத்தாக-நாமும்
    சிலகாலம் உலகை மறந்திருந்தோம்-உலகும் தான் மறந்திருந்தது

    ஒற்றை மிட்டாயில்
    ஒரு வாய் ஒருகடி
    ஓராயிரம் சுவைகள் அதில்-உதட்டின்
    ஓரத்தில் படிந்த கறை அப்பபோது நாவிற்கு

    Wednesday, October 7, 2009

    நிலவைத்தேடி.......


    உனக்காக...
    காத்திருந்த தவிப்புக்கள்
    உளறாத வார்த்தைகளாய்-இன்னும்
    உள்ளத்தில் உறைந்துகிடக்கிறது

    இதயவாசலில்
    புகுந்திடும் குருதியிலும்
    உன்னைத்தேடிய துடிப்புகளின் எதிரொலி
    கேட்டுக்கொண்டுதான் கிடக்கிறது.

    இது காதலின் புது கோணமா..?










    நானும் காதலிக்கிறேன் என்றான் ஒருவன்
    என்னையும் காதலிக்கிறான் என்றாள் ஒருத்தி
    பரஸ்பரம் பாடிக்கொன்டார்கள்.
    ஏக்கத்தொனிக்கு விடைகொடுத்ததென்னவோ
    தொலைபேசி மணிதான்..
    மாறிவந்த அழைப்புத்தான் இவர் மாற்றத்துக்கு காரணம்.
    சாரி வ்ரோங் நம்பர் என தொடங்கிய கதைதான் இன்று

    சில உறவுகள்.....



    மதிமயங்கும் மாலை நேரம்
    சிந்தனைக்கு சிறகுகொடுக்க ஒதுங்கினேன்
    மாநகரின் ஆறாம் இலக்க சிறுநகர் கடற்கரை
    கதிரவன் கதிர்சுருக்க மெல்ல மிளிர்ந்த தாழையின் தழுவலும்
    நீலக்கடலின் நீளிசையும் சோலைக்குயிலின் செல்ல இசையும்
    சிறுகால் சிறுதொட்டு பரதமாடும் சிறுநண்டு
    அலைகள் தழுவும் பொன் மணல்மேடு
    யாவும் மோதும் மனதை மிதமாக்கி மெல்லத்தடவி

    எட்டியும் எட்டாத பழம்...



    காதலே நீ எங்கு சென்றாய்..?
    உயிர்தாகத்தின் கேள்வியாய்
    உறவுகள் பதித்த தடயத்திலேயே
    மீண்டும் கால் வைத்து நடக்கிறேன்.
    போகுமிடம் அறிந்தும் எதோ அதிசயம் நடந்திடாதா என்ற நம்பிக்கை.
    காதல் ஒரு அழகிய கொடிதான்
    கொடிதந்த மென் மலரிலே

    கன்னி கலையாத காதல்.


    நினைவுகள் நூறு
    கனவுகள் ஆயிரம்
    காதலன் கனவு அது
    கட்டி வைத்த மண் வீடோ
    நெஞ்சணைக்க பஞ்சணையும் வஞ்சனைக்கு பல நட்பும்-உண்டு இல்லையே
    வந்தணைக்க ஓர் நெஞ்சம்
    முந்தானை வாசமும்
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner