கடந்த தேர்தலில் ரிசிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்றத்துக்கு தெரிவாகி கூடுதல் போனஸாக எதிர்கட்சித்தலைவர் பதவி பெற்ற தலைவர் விஜயகாந்தை தேர்தலுக்கு பிற்பாடு காணவில்லை. அவரை பற்றிய விபரங்கள்....................
Saturday, November 12, 2011
Friday, March 11, 2011
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
Subscribe to:
Posts (Atom)