Tuesday, January 31, 2012
Saturday, January 14, 2012
Friday, December 9, 2011
சேவாக்குக்கும் ஆறுக்கும் என்னா சம்பந்தம்??? இது புதுசு கண்ணா.
கிரிக்கெட்டின் தாய் நாடு இங்கிலாந்தாக இருந்தாலும் இன்று தந்தை நாடு என்று சொல்லுமளவுக்கு விரிந்து நிற்கிறது இந்திய கிரிக்கெட். இப்படிப்பட்ட இந்திய அணியின் சாதனைகளின் பட்டியலில் சேவாக்கின் பங்கு இன்று இன்னும் பலமடைந்திருக்கிறது. ஒருநாள் போட்டிகளிலே எட்டமுடியா இலக்கென்று எண்ணுமளவுக்கு தனிநபர் ஓட்டமாக 219 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். இப்போதுள்ள கிரிகெட் வீரர்களில் சிறந்த அதிரடி வீரர்கள் வரிசையில் சேவாக்குக்கு முதல் பெஞ்ச்Thursday, September 8, 2011
பிறந்தநாளில் சபதம் எடுத்த பேக்கு..
ஒரு மனுஷனுக்கு வருசத்துல ஆயிரம் நல்லநாள் பெருநாள் வரும். ஒவ்வொன்னா சொல்லப்போனா புதுவருசம் (அதுலயும் தமிழ், இங்கிலீசு, சிங்களம் எண்டு), தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் (நம்ம போன்றாக்களுக்கு), தீபாவளி, பெரிய வெள்ளி, கிறிஸ்துமஸ், ரம்ழான், ஆடி பொறப்பு எண்டு ஆயிரம்.. ஆனா இது எல்லாத்துலயும் கொஞ்சம் பெரிய பொறப்புதான்
Saturday, August 20, 2011
இந்திய அணித்தலைவர் தோணியுடன் சந்திப்பு- தமிழில் (ஒலிவடிவம்)
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணித்தலைவர் தோனியுடன் தமிழில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல் தொகுப்பை பதிவுலகில் முதன்முறையாக இங்கு தருகிறேன்... இவை மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது...:
| இந்த ஒளிவடிவத்திற்கு உதவிய நிருவின் நிஜங்கள் நிருஜனுக்கு நன்றிகள்.. வாங்குற எதிலயும் பங்கு அவருக்கும்தான்................. |
Friday, March 11, 2011
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
Tuesday, December 7, 2010
Saturday, September 25, 2010
வாங்க கிரிக்கட் விளையாடலாம்- சீரியஸ்நேர காமெடி பதிவு
தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...
.
.
Saturday, May 29, 2010
இந்திய அணி -அவமானம் , சிம்பாவே-அபாரம், இலங்கை-அவதானம்.
இந்தியா ,இலங்கை மற்றும் சிம்பாவே அணிகள் பங்குபெறும் முக்கோண கிரிக்கெட் தொடர் இன்று சிம்பாவேயில் ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா சிம்பாவே அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஆறு விக்கெட்டுகளால் சிம்பாவே அணி இந்திய அணியை வீழ்த்தி இந்திய அணிக்கு நல்லதோர் படிப்பினையை புகட்டியுள்ளது.
இன்றைய போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையில் கார்த்திக்,முரளி விஜய்,விராத் ஹோலி,ரோஹித் ஷர்மா,யூசுப் பதான்,ஜடேஜா ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வரிசையுடனும் IPL போட்டிகளில் அசத்திய மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களாக வினய்குமார்,அசோக் டின்டா , அமித் மிர்சா,யாதவ் ஆகியோருடன் வழமையான இந்திய அணிக்கு எவ்விதத்திலும் குறையாத அணியாக களமிறங்க சிம்பாவே அணி தைபு தவிர்ந்த வழமையான அணியாக களமிறங்கியது.
Friday, April 30, 2010
BATTLE OF THE HINDUS-2010-முதல்நாள் ஆட்டம்-இந்துக்கல்லூரி அபாரஆட்டம்.
இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரி அணிகள் மோதிக்கொள்ளும் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று வெகுகோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்துக்கலூரியிளிருந்து வாகனதொடரணியாக அழைத்துவரப்பட்ட யாழ் இந்து அணியை கொக்குவில் அணி சம்பிரதாய பூர்வமாக வரவேற்றதுடன் ஆரம்பமான அறிமுக நிகழ்வை தொடர்ந்து போட்டி 9 .30 மணிக்கு ஆரம்பமானது.
Tuesday, April 27, 2010
BATTLE OF HINDUS - 2010 யாழ் குடாநாட்டின் மிகுபெரும் கிரிக்கெட் சமர்.
யாழ்ப்பாணத்தின் பெருமைகளினதும் பெறுபேறுகளினதும் பெரும் பங்காளிகளான நூற்றாண்டுப்புகழ் கொண்ட இரு கல்லூரிகள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக்கல்லூரிகள் மோதிக்கொள்ளும் BATTLE OF HINDUS என வர்ணிக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போர் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இம்மாபெரும் கிரிக்கெட் சமர் யாழ்ப்பாணத்தின் அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் மகுடமாக விளங்கும் வகையில் இரண்டே ஆண்டுகளில் பெரும் வரவேற்பை கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறே மேலும்
Saturday, January 23, 2010
Sunday, December 20, 2009
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கமலா..
இருண்ட அறைக்குள்ள விட்டில் பூச்சியோட கதைபேசிகொண்டு கமலா
என்னவோ ஏக்கம் கமலான்ர மனசுக்குள்ள
பான்கூட போடல முகமெல்லாம் வியர்வை முட்டி மோதிட்டு இருந்துச்சு
ஏன் என்டுகேக்குறமாதிரியே சின்னவன் மழலை மொழிபேச மெல்லமா தட்டிகொடுத்துகொண்டிருந்தாள்
மெல்லமா கண்ணயர்ந்திட்டான் போல தூக்கிட்டுபோய் தொட்டில்லகிடத்தி ஆட்டிவிட்டு வந்திருந்தாள்
இடையில ஏதோ நினைப்பு திடுக்கிட்டு எழும்பி அலுமாரிய தொறந்தாள் நேத்துதான் ஆபீசால வரெய்க சர்ச்சுக்கு முன்னால பய்மேண்டுகடையில நைற்றி ஒன்டுவாங்கினவள் அளவோ எண்டுகூட பாக்கேல எடுத்துமாட்டிக்கொண்டாள்
கட்டில் சீலைய கொஞ்சம் சரிப்பண்ணிவிட்டுடு சுவர்கறையா தலைய வச்சு
Subscribe to:
Posts (Atom)










