Tuesday, January 31, 2012
Saturday, January 14, 2012
Friday, June 10, 2011
ஜெயிலில் இருந்து ராசா எழுதிய கடிதம்(கவிதை)
2G ராசா என்று எல்லோராலும் அறியப்பட்ட ஆ.ராசா ஜெயிலில்இருந்தவாறு கவிதை ஒன்று எழுதியுள்ளார். இதில் பல மர்மங்கள், தடயங்கள் இருக்கும் என ஐயப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகள் அக்கவிதையை ஐந்துகட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். இருந்தும் சி.பி.ஐ. ல் வேலை பார்க்கும் எனது நண்பன் ஒருவனின் உதவியுடன் அக்கவிதை முதன் முதலாக உங்களுக்கு தருகிறேன்..
Saturday, May 21, 2011
அடுத்த தலைவர் நானே.. பிரசவ விடுமுறையும் உண்டு.
அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே.. இந்த இடத்துலே நான் யார் என்று சொல்லிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடம் இல்லை ஏனெனில் மக்களோடு மக்களாக, பதிவர்களோடோ பதிவர்களாக நானும் உங்கள் இன்ப துன்ப கும்மிகளில் பங்கெடுத்தவன்.. இருந்தும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..
Friday, March 11, 2011
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
Wednesday, March 9, 2011
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.
ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க. என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா ஆடை உடுத்த ஆரம்பித்தாளோ அன்றே அவளுக்கு சுதந்திரம் இருநூருமடங்க கிடைச்சாச்சு. அத நல்ல வழில பயன்படுத்துறதும் தாராள மனப்பான்மையோட பயன்படுத்துறதும் அவங்க கையுலதான் இருக்கு. இந்த நூற்றாண்டுல பேச வேண்டிய மாட்டார் ஆன விடுதலை. ஸோ யாராச்சும் ஆண் விடுதலையபத்தியும் எழுதுங்கவன்..
இந்த ஒலகத்துல ஆண்களுக்கு சுதந்திரமே இல்லைங்க. பொறந்ததில இருந்து
Monday, February 28, 2011
சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?
மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..
Tuesday, December 7, 2010
Wednesday, December 1, 2010
50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி
50 தொடர்வோர்.
Facebook ல ஸ்டேட்டஸ் ம் குறிப்புமா போட்டு மத்தவங்களுக்கு நூற்றெட்டு
Notification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு
Notification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு
Labels:
இலங்கை வலைப்பதிவர்கள்,
காமெடி,
பதிவர் சந்திப்பு,
பதிவுலகம்,
மொக்கை
Saturday, November 27, 2010
சீதாவை தேடி..
அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்.. கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..
Saturday, September 25, 2010
வாங்க கிரிக்கட் விளையாடலாம்- சீரியஸ்நேர காமெடி பதிவு
தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...
.
.
Tuesday, September 21, 2010
Monday, July 5, 2010
சரவெடி-University of Moratuwa , E08 Batch Film .
-சரவெடி- -சரவெடி- -சரவெடி- -சரவெடி- -சரவெடி-
Part 1/5
Part 2/5
Part 1/5
Part 2/5
Saturday, January 23, 2010
Subscribe to:
Posts (Atom)














