• Thursday, July 8, 2021

    முன்னனுபவம் உள்ளவர்க்கு மட்டும் புரியும் கதை !


    நிலவு தேய்ந்த அந்தகார இரவுகள்
    காற்றுக்கு வேலி போடும் ஒற்றைப் போர்வை
    ஒரே தலையணை !
    போர்வைக்குள் பொழியும் நிலவாய் நீ !

    முகம்பார்த்து விரல்மேய
    நவரசம் காட்டும் திரை !
    உன் நெளிவுகளில்
    நிலைகொள்ளும் கரம் !
    அவ்வப்போது சிணுங்கும் நீ !
    அள்ளி அணைக்கும் நான் !

    Thursday, February 2, 2012

    காதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..

    காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா. 

    நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.) 
    கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.

    Monday, February 14, 2011

    காதலித்து வா - காதலர் தின கவிதை


    வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..


    காதலித்து வா ....
    காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
    கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
    பறந்துவிட தினம் தினம் துடிக்குது
    ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
    தகுதிகள் இருந்து விட்டால்

    Sunday, February 14, 2010

    அழகே என்னை காதலி..


    கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த இங்கே கேட்கலாம்..
    Get this widget | Track details | eSnips Social DNA


    காதல் கனவுகளில் கரைசேர்ந்த ஓடம்
    உள்ளங்கள் சேர்ந்து உணர்வுகளை உருக்கும் உன்னத உணர்வு
    பங்குனி வெயிலில் பருவம் பொய்த்து பெய்த மழை
    நானும் நனைந்துவிட்டேன்-கேள் கொஞ்ச

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner