• Monday, February 14, 2011

    காதலித்து வா - காதலர் தின கவிதை


    வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..


    காதலித்து வா ....
    காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
    கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
    பறந்துவிட தினம் தினம் துடிக்குது
    ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
    தகுதிகள் இருந்து விட்டால்

    Monday, January 17, 2011

    காவலன் வீடியோ பாடல் முதன் முதலா..

    வாறதுக்கு கொஞ்சம் முரண்டுபிடிச்சாலும் வந்ததில இருந்து செம பட்டையபோட தொடங்கியிருக்கு காவலன்..  விஜய் தன்னோட ஆஸ்தான ரசிகர்களுக்கு மட்டுமில்லாம எல்லாருக்குமே செம தீனி கொடுத்திருக்கிறார்.. விஜய் படம் பாத்திட்டு பதுங்கி திரிஞ்சவங்க எல்லாம் இப்போ நெஞ்ச நிமித்திட்டு விஜய் ரசிகன் என்று சொல்லுறம்.. இதுக்கெல்லாம் ஒரேகாரணம் யாரையும் காப்பி அடிக்காத தனித்துவமான விஜயின் நடிப்பே..

    இப்போ நான் காவலன் திரைவிமர்சனம் சொல்லபோறன் எண்டு நெனச்சுடாதீங்கோ.. விமர்சனம் வரும் வரைக்கும் கூலா டச்சுல இருக்குறதுக்கு வெற்றிப்படம் காவலன்-Bodyguard ல இருந்து ''யாரது யாரது'' பாடலை முதன்முதலா ஒளி படமா தரலாம் எண்டு வந்தன்.
    இந்தாங்கோ...



    எஸ்கேப்.............
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ஊட்டுக்கு வந்துட்டியல் போகேக்க சொல்லிடு போங்க....

    Friday, January 14, 2011

    காவலன் - விமர்சனம்.


    சுமார் 35 கோடி இந்திய ரூபாய் பட்ஜெட்டில் கோடி பிரச்சனைகள் விமர்சனங்களை தூக்கி எறிந்துவிட்டு பட்டைய கிளப்ப போற படம்தான் நம்ம இளைய தளபதியின் காவலன். இதுல அண்ணாத்தயோட சிலான் புகழ் அம்மணி அசின், ராஜ்கிரண் சார், வடிவேலு அண்ணே எல்லாரும் நடிச்சிருக்கினம். படம் இப்போ

    Monday, December 27, 2010

    சூப்பர் ஸ்டார் - 10 - ரசித்தவை

    என்னை தொடர் பதிவுக்கு அழைத்த வரோ அண்ணாக்கு நன்றிகள்..எனக்கு பிடித்த ரஜினியின் பத்து திரைப்படங்களை உங்களோடு பகிர்கிறேன்.. ரெண்டு வயசு இருக்கும் போதே ரஜினி படம் விசிலடித்து பார்க்குமளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன்.. சூப்பர் ஸ்டாரின் கொலை ரசிகன் அதனால் தான் சூப்பர் ஸ்டார் பேரை மிஸ் யூஸ் பண்ணுறவங்க மேல கொலை வெறி..(யார் மேல எண்டு கேக்காதீங்கோ.. அந்த பயலுண்ட படத்துக்குதான் வெயிட்டிங்)

    1)ஊர்க்காவலன் 

    Friday, December 17, 2010

    'ஐ ஆம் பக்கோடா.. ப்ரொம் கிருலப்பன' @ பதிவர் சந்திப்பு 2010

    பலநாள் ஆசையாய் சந்திக்கணும் எண்ட முடிவாய்
    பதிவர் எல்லாம் கூடிட்டோம் கூடவே பக்கோடாவும்..
    நிருஜாவும் வந்திட்டாள் நிகழ்வும் தொடங்கிட்டு
    நெடுநாள் ஆசையை தேக்கிவைத்த புல்லட்டும் கிளுகிளுப்பில்..
    சேது அய்யா செந்தமிழும் மது அண்ணா மதுயிசமும் துள்ள,
    கருத்துரைகள் செறிந்து தெறிக்குது ஆனாலும் கோபின்ட
    மூஞ்சி மட்டும் இங்கிலாந்திட்ட அடிவாங்கின பாண்டிங்மாரி..

    Wednesday, December 1, 2010

    50 தொடர்பு கோபி எயிட்ஸ் பார்ட்டி



    50 தொடர்வோர்.
    Facebook ல ஸ்டேட்டஸ் ம் குறிப்புமா போட்டு மத்தவங்களுக்கு நூற்றெட்டு
    Notification அனுப்பி அவங்க வயித்தெரிச்சல், கொலைவெறிதாங்காம வலைப்பதிவுல தஞ்சம் புகுந்தவன்தான் நான்.. பதிவுகள் எண்ட பேருல அங்க இங்க உளறினதுகளை பொறுக்கி ஒண்ணா போட்டுட்டு வந்தன்.. இதையும் ரசிக்க ஒரு கூட்டம் சேர்ந்துச்சு

    சுமையோடு சுமையாக...


    கொல்லன் வீட்டு சக்கரத்தில்
    சுழன்றுகொண்டிருக்கும் காலமே
    என் சிந்தனைக்காக நிறுத்திக்கொள்
    கொஞ்சம் உன் ஓட்டத்தை
    இல்லையேல் சிந்தனை முடிகையில்
    ஓடியிருப்பாய் ஓராயிரம் நொடிகள்
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner