வடிவேல் கடந்த சில நாட்களாக கடும் மனவேதனையில் ஆழ்ந்திருப்பதாக தெரியவருகிறது. இதுபற்றி நேற்றுகூட என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தப்பட்டார். அவர் வருத்தத்துக்கு காரணம் என்னவென்பதையும் தெளிவாகவே கூறினார். நானும் ஆறுதல் சொல்லிப்பார்த்தேன். அவரோ விடுவதாக இல்லை. இது தொடர்காக தான் வழக்குபதிவுசெய்யப்போவதாகவும் அதற்கான ஆதாரங்களை தான் வைத்திருப்பதாகவும் சொல்லி
Friday, March 11, 2011
Wednesday, March 9, 2011
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.
ஆளாளுக்கு பெண்விடுதலை புரட்சிப்பெண் புதுமைப்பெண் எண்டு எழுதுறாங்க.. பொண்ணுங்களுக்கு சுதந்திரம் கிடைச்சு ரொம்ப நாளாச்சுங்க. என்றைக்கு ஒரு பொண்ணு தான் சுதந்திரமா ஆடை உடுத்த ஆரம்பித்தாளோ அன்றே அவளுக்கு சுதந்திரம் இருநூருமடங்க கிடைச்சாச்சு. அத நல்ல வழில பயன்படுத்துறதும் தாராள மனப்பான்மையோட பயன்படுத்துறதும் அவங்க கையுலதான் இருக்கு. இந்த நூற்றாண்டுல பேச வேண்டிய மாட்டார் ஆன விடுதலை. ஸோ யாராச்சும் ஆண் விடுதலையபத்தியும் எழுதுங்கவன்..
இந்த ஒலகத்துல ஆண்களுக்கு சுதந்திரமே இல்லைங்க. பொறந்ததில இருந்து
Subscribe to:
Posts (Atom)