• Wednesday, January 20, 2010

    அரசியல் செய்துபார்.!

    கவிதைய மெனக்கட்டு வாசிக்க அலுப்பா இருந்தா ஒலிவடிவத்த கேக்க  இங்க கிளிக் பண்ணுங்கோ..
    அரசியல் செய்துபார் 
    உன்னை சுற்றி தொண்டர்கள் கூடும்
    தோட்டாக்கள் தேடும்
    செல்வாக்கின் அர்த்தம் புரியும்
    சொல்வாக்கு மலிந்து போகும்
    உனக்கும் தத்துவம் வரும்
    ஒலிபெருக்கிகள் அதறக்கேட்டும்
    ஒடுக்கமாட்டாய் உன் பேச்சை

    Wednesday, January 13, 2010

    தைமகளை வரவேற்போம் வெற்றிலை வைத்தல்ல அன்னம்போல் பகுத்து.


    சிறகடித்து பறக்கிறது பட்டாம்பூச்சிகள் மட்டுமல்ல
    கவிதையில் நனைந்த காகிதங்களும்
    பரபரப்பை நிற்கிறான் பாமரன் மட்டுமல்ல
    சுடர்ஒளி வீசும் வீரகேசரி தினகரனும்தான்
    உழவன் விதைத்த நெல்லும் முத்திடுச்சு
    இலவம் பஞ்சும் பல காத்திருக்கு
    அலங்காநல்லூரில் அலங்கரித்த காளைகளும்
    அடக்கதுடிக்கும் பல கரங்களும் காத்திருக்கு
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner