தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...