• Monday, February 28, 2011

    சும்மா இருக்குறதெண்டா சும்மாவா?

    மனுஷனுக்கு ஆயிரம் ஆசை .. அதுல நமக்கு இருந்த ஆசை ஒருதடவையாவது சும்மா இருக்கணும்.. (சும்மான்னா அந்த சும்மா இல்லைய்யா) அப்புடி என்ன பெரிய கஷ்டமா ? எண்டு கேக்குற மத்தவங்கள போலதான் இருந்தான் இண்டைக்கு காலைவரை.. இப்பதான்யா புரியுது சும்மா இருக்குறதுல எம்புட்டு பெரிய சூட்சுமம் இருக்கெண்டு..
    யாராச்சும் கேளுங்களேன் என்ன நடந்துச்சு எண்டு.. கேளுங்களேன்..


    Monday, February 14, 2011

    காதலித்து வா - காதலர் தின கவிதை


    வெற்றியின் அதிகாலை நிகழ்ச்சி ''நிலா கிறுக்கல்கள்'' ல் என்னால் வாசிக்கப்பட்ட ஒலிவடிவம்..


    காதலித்து வா ....
    காதல் வானம் கனவுகளின் கோட்டை மீது
    கம்பீரமாய் சிரிக்கிறது - இதில்
    பறந்துவிட தினம் தினம் துடிக்குது
    ஆயிரம் அரும்பிய மொட்டுக்கள்.
    தகுதிகள் இருந்து விட்டால்
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner