அன்பார்ந்த வாக்காளப்பெருமக்களே.. இந்த இடத்துலே நான் யார் என்று சொல்லிக்கொள்ளவேண்டிய தேவை என்னிடம் இல்லை ஏனெனில் மக்களோடு மக்களாக, பதிவர்களோடோ பதிவர்களாக நானும் உங்கள் இன்ப துன்ப கும்மிகளில் பங்கெடுத்தவன்.. இருந்தும் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது..