• Thursday, February 2, 2012

    காதல் மாதம் - ஸ்டாட் மியூசிக்..

    காதல் மாதம் பொறந்தவுடனையே வலைப்பக்கங்கள்ள கவிதை கொட்ட ஆரம்பித்திருக்கிறது. இதற்கு முதல் மையிட்டு தொடக்கியுள்ளார்கள் நம்ம காதல் காதல் இளவரசர்கள் நிரூஜா மாமா மற்றும் சுபாங்கன் மாமா. 

    நாமளும் எழுதி சூட்டோட சூடா போடுவம் எண்டா அது வருதில்ல. சோ அய்யாக்கு காதல் மூட் வரும் போது எழுதி போடுறன். அதுவரைக்கும் நாம சும்மா இருக்கேலாம கை + வாய் நம நம எண்டுச்சு.. அதோட விளைவா நம்ம சுபாங்கன் மாமாவோட கவிதைக்கு ஒலிவடிவம் கொடுத்திருக்கேன்.. (இன்னும் அவரிடம் உரிமம் பெறப்படவில்லை.) 
    கேளுங்க கேட்டு பாத்திட்டு ''அநியாயமா ஒரு கவிதையே நாசமாக்கிட்டியேன்னு'' மட்டும் திட்டிடாதீங்க... ஐயாம் பாவம்.





    வேண்டாம்.. விலகிவிடு!
    மரணத்தின் வலிகூட 
    மரத்துப்போன பிறகும் - உன்
    வார்த்தைகள் வலிக்கிறது..!

    வேண்டாம்.. விலகிவிடு!

    காலங்கள் கடந்து 
    காப்பியமாய்க் கிடக்க - காதல்
    முடிந்ததென்று நீயோ
    முற்றுப்புள்ளி இடுகிறாயே..!



    சரிங்க வரட்டா அப்போ.. விரைவில காதலர் தின கவிதையோட சந்திப்போம்....
    காதலர் தினம்-2011கவிதையை படிப்பதற்கு இங்கே...
    காதலர் தினம்-2010 கவிதையை படிப்பதற்கு இங்கே...

    Post Comment

    2 comments:

    Subankan said...

    நல்லா இருக்குடா :-)
    நிரூஜா மாமாவும் கூட ஒலியேற்றி அனுப்பியிருந்தார். நன்றி :-)

    Bavan said...

    :-)

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner