• Saturday, November 27, 2010

    சீதாவை தேடி..

    அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்..  கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..

    Wednesday, November 17, 2010

    விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்


    மண்ணில் புதைத்தோர் மார்க்கம் மனதில் விதைத்தோம்
    விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
    ஊனில் புணர்வுறினும் நும் கதை தனயன்கும் உருக்கொடுப்போம்.
    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner