அன்றைக்கு காலை பத்துமணியையும் தாண்டி தூங்கிட்டு இருந்தார் கனகலிங்கம். ஓயாமல் வேலை செய்த கனகலிங்கத்தகூட மாமாண்ர பதவியேற்பு ஒருநாள் லீவ கொடுத்துட்டு.. அதுதான் இந்த சந்தோசமான தூக்கம்.. தூங்கிட்டிருந்த மனுஷன் திடீரெண்டு எழும்பி ‘அடியே சீதா’’ எண்டு கண்மூடினபடி கத்தினார்.. கத்தின சத்தத்துல தெகிவள சூவுல உள்ள யானைஎல்லாம் கத்தவெளிக்குட்டுது.. சத்தம் கேட்டு ஓடிவந்த பவானி ''என்னங்க என்னாச்சு ஏன் உப்புடி கத்துரியல்..
Saturday, November 27, 2010
Wednesday, November 17, 2010
விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
மண்ணில் புதைத்தோர் மார்க்கம் மனதில் விதைத்தோம்
விண்ணில் வீழ்ந்தவன் சதை புது விதையென மறவோம்
Saturday, October 16, 2010
சீனியோரிட்டியின் பச்சைப்பக்கங்கள்..
பல மைல் தூரத்தில் இருந்து பல மைற்கற்களை கடந்து பல்கலை கழகம் என்ற புரையோடிய கனவுகளுடன் சாதிக்க துடிக்கும் விழிகளாய் தடம் பதிக்கும் இளரத்தங்களின் துடிப்புகள் மறுக்கப்பட்ட கதை, இது பல்கலை தந்த கதை
பல்கலை நுழைவாயிலில் நாடி நிற்கையிலே பல கனவுகள், பாடசாலை அடித்தளமிட்ட களங்களின் விஸ்தீரமான கேந்திரமாக பல்கலை கழகம் எம் எதிர் பார்ப்பில்.....
பள்ளி சிட்டுக்களாய் வயதுகளின் பரிணாம வளர்ச்சியிலே
Friday, October 1, 2010
எந்திரன் - என்பார்வையில்
உலக சினிமா ரசிகர்களையே ஏக்கத்தில் தூக்கிப்போட்ட எந்திரன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் அக்டோபர் ஒன்று முதல் வெளிவந்து பட்டையை கிளப்ப தொடங்கியுள்ளது... என்றுமே இல்லாத வகையில் அதீத எதிர்பார்ப்பு.. காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராஜய் பச்சன்,இயக்குனர் சங்கர் ,ஆஸ்கார் ரஹ்மான் பிளஸ் சன் பிக்சர்ஸ் என்ற பிரம்மாண்ட கூட்டணி... அதை விட ஆசியாவிலிருந்து வெளியாகும் முதல் பிரம்மாண்ட திரைப்படம்.. வெளியாக முதலே கலேச்சங்கள் குவிந்துவிட்ட திரைப்படம் என ஆவலைதூண்டி விட வழமையை விட நம் நாட்டிலும் பெரிய பெரிய கட்டவுட்டுகள் பானர்கள் என
Thursday, September 30, 2010
உளறல்
பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
பெண்மையின் அர்த்தம் மென்மைதானே
மெல்லிய மலரும் ஆர்ப்பரிக்கா சிறு நதியும்
தண்ணிய தென்றலும் தாழையின் வழுவலும்
தூரத்து நிலவும் துயரில்லா தோகை
Saturday, September 25, 2010
வாங்க கிரிக்கட் விளையாடலாம்- சீரியஸ்நேர காமெடி பதிவு
தொடர்ந்து பாகிஸ்தான் அணி வீரர்கள் சர்ச்சைகளில் சிக்கி தற்காலிக, நீண்டகால போட்டிதடைகளை பெற்றுவருவதால் எதிர்வரும் உலககிண்ணதுக்கு பதினைந்து பேரை தெரிவுசெய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றி உள்ளது. இதனால் அவசரமாக கூடிய பாகிஸ்தான் கிரிக்கட் சபை அணிக்கு வீரர்களை உலகளாவிய ரீதியில் தேர்வுசெய்யும் பொருட்டு இம்மாதம் 25 ஆம் தேதி சனிக்கிழமை லாகூரிலிருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான ''தி அஷ்விந்தான் அரங்க்ஸ்'' இல் பகிரங்க விளம்பரம் ஒன்று இட்டிருந்தது.. அதன் தமிழாக்கம் வருமாறு...
.
.
Tuesday, September 21, 2010
Saturday, August 28, 2010
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
நக்கலும் நளினமுமல்ல
நாள் நடப்புச்சொல்கின்றேன்
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
முட்கம்பி வேலிகளில்
ஊஞ்சலிடும் முல்லைகள்
ரிப்பன்களோடு சேர்ந்து
நெய்துவிட்ட தாவணியோடு
சில்வண்டு இரையும்
நக்கலும் நளினமுமல்ல
நாள் நடப்புச்சொல்கின்றேன்
நாமெல்லாம் நல்ல மனிதர்களே..!
முட்கம்பி வேலிகளில்
ஊஞ்சலிடும் முல்லைகள்
ரிப்பன்களோடு சேர்ந்து
நெய்துவிட்ட தாவணியோடு
சில்வண்டு இரையும்
Subscribe to:
Posts (Atom)







