• Wednesday, August 19, 2009

    காதலித்துப்பார் கொஞ்சம்...


    காதல் என்பது கனவுகளின் தொகுப்பு.. 
    காவியங்களின் தலைப்பு..
    கண்களில் பூவாகி உள்ளத்தில் காயாகி 
    கனவுகளில் கனியாகும் தேன்கனி.
    உள்ளங்கள் இடம்மாறி உயிருக்குள் 
    ஊடுருவும் உன்னத உணர்வு.
    உயிர் இருப்பதை உணர வைக்கும் 
    ஊடல்களின் இருப்பிடம்-காதல்

    கண்களை மூடிப்பார்..
    நினைவுகள் கோர்த்துப்பார்..
    உள்ளங்கள் தேடிப்பார்..
    உணர்வுகளை உருக்கிப்பார்..
    நெஞ்ஞங்கள் துளைக்க 
    நெருடல்கள் வருட..
    காதலித்துப்பார் கொஞ்சம்.

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    பிடித்திருந்தால் சொல்லிட்டு போங்க.
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Post Comment

    2 comments:

    kisoth srinathan said...

    nice

    யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    காதலித்துப் பார்க்க....காலமிப்போ இல்லை.
    அப்போதும் காதலனுபவம் இல்லை.
    ஆலாலும்
    படம் மிக அருமை. அந்த சின்னப் பெண்ணின் நாணம்,
    அப்பாடா? அது கருவிலே உருவாகி விடுகிறதோ?

    Post a Comment

    உங்கள் கருத்துகளை சொல்லாமல் போகாதீர்கள்...

    Related Posts Plugin for WordPress, Blogger...
    x

    Get Our Latest Posts Via Email - It's Free

    Enter your email address:

    Delivered by FeedBurner